உள்நாட்டு, சர்வதேச வான்வழி தடங்களை திறப்பது குறித்து இன்னும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை
இந்நிலையில், உள்நாட்டு, சர்வதேச வான்வழி தடங்களை திறப்பது குறித்து இன்னும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் கூறியுள்ளது. சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, தனது டுவிட்டர் பதிவில், 'விமான போக்குவரத்து குறித்து அரசு தனது முடிவினை அறிவித்த ப…
மே 3க்கு பிறகு ரயில்கள், விமான சேவைக்கு சிக்கல்
புதுடில்லி : கொரோனா பரவலை தடுக்க சமூக விலகல் அவசியம் என்பதால், மே 3ம் தேதிக்கு பிறகு ரயில்கள், விமான போக்குரத்து இயல்பாக இயங்குவதற்கான சாத்தியங்கள் இல்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் 21 நாள் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை மே 3ம் தேதி வரை நீட்டித்து பிரதமர் மோடி அறிவித்தா…
Image
ஆரம்ப எச்சரிக்கைகளை புறந்தள்ளி சீன புத்தாண்டு கொண்டாடிய போரிஸ் ஜான்சன்
லண்டன் : இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் பரவுவதற்கு முன்பாகவே கூட்டப்பட்ட 5 அவசர அமைச்சரவை கூட்டத்தை அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் புறக்கணித்து சீன புத்தாண்டு கொண்டாடிய தகவல் வெளியாகியுள்ளது. இங்கிலாந்தில் கடந்த மாதம் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸால் இதுவரை 15,464 பேர் உயிரிழந்துள்ளனர். 114,217 பேருக்கு…
Image
கட்டளைக்கு கீழ்ப்படிவோம்
வீட்டில் குழந்தைகள் நோய் வாய்ப்பட்டால் செய்வதறியாமல் திகைப்போம். முதலில் கைமருந்து கொடுப்போம். அதில் குணமாக வில்லை எனத் தெரிந்ததும் மருத்துவரின் உதவியை நாடுவோம். அவரது பராமரிப்பில் குழந்தை நலம் பெறும் என்ற நம்பிக்கையில் செயல்படுவோம். இந்நிலையில் மருத்துவருக்கு ஆலோசனை ஏதும் சொல்ல மாட்டோம். …
உலகம் திருந்த வழி
கொடிய குற்றம் செய்தவனுக்கு நீதிமன்றம் மரண தண்டனை விதிக்கிறது. இதனால் உலகம் திருந்தி விட்டதா என்றால் இல்லையே! மேலும் குற்றங்கள் உலகில் பெருகத் தான் செய்கின்றன. குற்றத்தைக் கட்டுப்படுத்த கல்வி ஒன்றே சிறந்த வழி. படிக்காமல் ஊர் சுற்றுபவர்களே குற்றங்களில் அதிகம் ஈடுபடுகின்றனர். கொலை, கொள்ளை, பாலியல் …
வேண்டாம் சந்தேகம்
சந்தேகம் ஒரு கொடிய நோய். வேலையிலோ, படிப்பிலோ சந்தேகம் இருக்க கூடாது. இருந்தால் தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும். இதை விடக் கொடுமை கணவன், மனைவிக்குள் ஒருவர் மீது ஒருவர் சந்தேகப்படுவது. இது வாழ்வையே அழித்து விடும். சிலருக்கு கடவுள் மீது சந்தேகம். ஜெபிக்கலாமா வேண்டாமா என்று. ''ஐயம் ஏதுமின்றி நம்…